இலங்கை

சீரற்ற வானிலையால் 112 குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய...

Read moreDetails

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது!

தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டனர். தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள்...

Read moreDetails

இந்தியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் ஹரிணி!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அதன்படி, பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191...

Read moreDetails

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,...

Read moreDetails

இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்!

சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக்...

Read moreDetails

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய பொலிஸார்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்னிலையில் இன்று அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.  கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை...

Read moreDetails

சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்....

Read moreDetails

கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம்; சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மனுத் தாக்கல்!

கல்கிசை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...

Read moreDetails
Page 138 of 4504 1 137 138 139 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist