இலங்கை

இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்!

சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக்...

Read moreDetails

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய பொலிஸார்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்னிலையில் இன்று அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.  கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை...

Read moreDetails

சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்....

Read moreDetails

கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம்; சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மனுத் தாக்கல்!

கல்கிசை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை அழைத்துவர விசேட அதிரடிப்படை வீரர்கள் நேபாளம் பயணம்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான  ‘இஷாரா சேவ்வந்தி’ உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே நேபாளத்தில் உள்ள...

Read moreDetails

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய கும்பல் கைது!

வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (15) அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்...

Read moreDetails

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட...

Read moreDetails

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை!

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த வளிமண்டலத்...

Read moreDetails
Page 139 of 4504 1 138 139 140 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist