இலங்கை

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (15) அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்...

Read moreDetails

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட...

Read moreDetails

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை!

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த வளிமண்டலத்...

Read moreDetails

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நவம்பர் 15 ஆம் திகதி...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (14) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக...

Read moreDetails

இந்த ஆண்டில் சுமார் மில்லியன் மக்களிடம் சோதனை; 4,802 தேடப்பட்ட சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் 2025 ஜனவரி 01 முதல் ஒக்டோபர் 13 வரை மொத்தம் 5.7 மில்லியன் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பிற்பகல்...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி நேபாளத்திற்கு எப்படி சென்றார்; பொலிஸாரின் மேலதிக தகவல்!

திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இராஜதந்திர அனுசரணையில் விசேட குழுவினர் மேற்கொண்ட...

Read moreDetails

பஸ் லலித் டுபாயில் கைது!

‘பஸ் லலித்’ என்று அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்...

Read moreDetails
Page 140 of 4505 1 139 140 141 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist