இலங்கை

பஸ் லலித் டுபாயில் கைது!

‘பஸ் லலித்’ என்று அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி- வெளியான முக்கிய தகவல்கள்!

இன்று கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள்...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022...

Read moreDetails

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை தள்ளுபடி!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

Read moreDetails

இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் உறுதி!

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திங்கட்கிழமை (13), பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங்குடன் (Li Qiang)...

Read moreDetails

ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு!

தலாவ, முதுனேகம மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (14) அதிகாலை ஒரு தொகை வெடிமருந்துகள் மற்றும் வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தோட்டாக்கள் T-56 ரக துப்பாக்கிகளுக்குப்...

Read moreDetails

கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம்; பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்!

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஒரு சட்டத்தரணியுடன் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள், கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம்...

Read moreDetails

நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ​​சமர்ப்பணங்களை பரிசீலித்த...

Read moreDetails

இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

Read moreDetails

மின் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க PUCSL முடிவு!

2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை...

Read moreDetails
Page 141 of 4505 1 140 141 142 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist