இலங்கை

இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து இரத்னபுரியிலுள்ள வண. தம்மவன்ச...

Read moreDetails

ஒக்டோபர் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஒக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஒக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 சுற்றுலாப் பயணிகளும்,...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேக நபரான இஷாரா...

Read moreDetails

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவுறுத்தல்!

இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து வெளிநாட்டினரும் 2025 ஒக்டோபர் 15 முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்பு இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (eTA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு...

Read moreDetails

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறப்பு நடவடிக்கை; மூவர் கைது!

அம்பலாந்தோட்டை பொலிஸ் விசேட படையினர் நேற்றைய (13) தினம் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (14) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும்...

Read moreDetails

முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களை வட்டவளை...

Read moreDetails

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த புதிய நீதிமன்றம் ஸ்தாபிப்பு!

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒரு புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள்...

Read moreDetails

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பு!

2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, ​​வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,...

Read moreDetails
Page 142 of 4505 1 141 142 143 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist