இலங்கை

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (10) ‍மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

"பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்" கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் ஒக்டோபர் 12 முதல் 15...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மகேஷ் பண்டாரவின் உறவினர் ஆயுதங்களுடன் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'மகேஷ் பண்டார'வின் மைத்துனர், சிறப்புப் படை அதிகாரிகளால் கூறிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்புப் படைத் தளபதி...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தாக்கல்...

Read moreDetails

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை!

ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனலைதீவுக்கான மருத்துவப் படகினை, அடுத்த ஆண்டும், நயினாதீவுக்கான மருத்துவப் படகினை எதிர்வரும் 2027ஆம் ஆண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள்...

Read moreDetails

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்திற்கு கொழும்பு நீதிவான்...

Read moreDetails

சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது!

இலங்கையில் விடுமுறை நாட்களில் பயணம் செய்த இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி...

Read moreDetails

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails
Page 148 of 4505 1 147 148 149 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist