இலங்கை

சர்வதேச ஆதரவுடன் பேரழிவு அரசியல் கலாசாரத்தை நிறுத்தத் தயார் : அநுரகுமார திசநாயக்க!

சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றி இலங்கையில் அரசியல் பொருளாதார விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கடினமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க...

Read moreDetails

சட்டவிரோதமாக பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை...

Read moreDetails

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து சடலம் மீட்பு : மக்கள் பரபரப்பு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ்...

Read moreDetails

வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க? : முடிவு பசிலின் கைகளில்!

பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என அக்கட்சி வட்டாரங்கள்...

Read moreDetails

மீண்டும் கூட்டமைப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்...

Read moreDetails

ஐ.நாவின் ஆலோசனைகள் எதிர்மறையானவை : நீதியமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க...

Read moreDetails

மீண்டும் மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியினர் நாடு திரும்பினர்!

இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த விஜயமானது  ஐந்து நாட்கள் கொண்டதுடன் இதில் ...

Read moreDetails

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் - முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர்...

Read moreDetails
Page 1545 of 4496 1 1,544 1,545 1,546 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist