இலங்கை

டில்லிக்குப் போன ஜேவிபி – நிலாந்தன்.

  ஜேவிபியின் தூதுக்குழு ஒன்று புதுடெல்லிக்கு சென்று இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வமாக அக்குழு அங்கு சென்று இருக்கின்றது. அங்கே இந்திய வெளியுறவு...

Read moreDetails

இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் லைக்காவின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு – லால் சலாம்!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் மற்றுமொரு வெற்றிப்படைப்பாக வெளிவந்துள்ளது லால் சலாம் திரைப்படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள லால் சலாம்...

Read moreDetails

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்பில் அறிவிப்பு!

இயங்காத நிலையில் இருந்த இருநூறு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மீண்டும்  சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பபேருந்துகளை சேவையிலீடுபடுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது ....

Read moreDetails

பாணின் விலையும் அதிகரிப்பு? : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

பாண் இறாத்தல் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக பாண் இறாத்தல் ஒன்றின் விலை 170 ரூபாவாக...

Read moreDetails

சர்வதேச ஆதரவுடன் பேரழிவு அரசியல் கலாசாரத்தை நிறுத்தத் தயார் : அநுரகுமார திசநாயக்க!

சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றி இலங்கையில் அரசியல் பொருளாதார விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கடினமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க...

Read moreDetails

சட்டவிரோதமாக பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை...

Read moreDetails

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து சடலம் மீட்பு : மக்கள் பரபரப்பு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ்...

Read moreDetails

வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க? : முடிவு பசிலின் கைகளில்!

பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என அக்கட்சி வட்டாரங்கள்...

Read moreDetails

மீண்டும் கூட்டமைப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்...

Read moreDetails

ஐ.நாவின் ஆலோசனைகள் எதிர்மறையானவை : நீதியமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச...

Read moreDetails
Page 1544 of 4496 1 1,543 1,544 1,545 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist