இலங்கை

ஜெனிவா நகர்வுகள் குறித்து விசேட அவதானம் : அமைச்சர் அலி சப்ரி!

ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55...

Read moreDetails

ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு : தேசபந்து தென்னக்கோன் உறுதி!

போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை...

Read moreDetails

பிரதேசவாதத்திற்குத் துணைபோக மாட்டோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதி!

சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய...

Read moreDetails

யாழில் இணையப் பாதுகாப்புச் சட்டம் குறித்து விசேட கலந்துரையாடல்!

நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடலுடனான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர்...

Read moreDetails

அரிசி ஆலை மாபியாவை நிறுத்த விசேட வேலைத்திட்டம் அவசியம் : சஜித் பிரேமதாச!

விவசாயிகளைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை அரசனாக்கும் சகாப்தம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொல்பித்திகம பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற...

Read moreDetails

அநுரவின் இந்திய விஜயம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்!

இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தியே இந்திய தேசம் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...

Read moreDetails

யாழில் கோர விபத்து : நெல்லைக் காய வைத்தவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதால் வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

Read moreDetails

மீண்டும் வெடுக்குநாறிமலை சர்ச்சை : பௌத்த தேரர் தலமையிலான குழு திடீர் விஜயம்!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் வெடுக்குநாறிமலை ஆதி...

Read moreDetails

அவசரமாக மைத்திரியை புதுடில்லிக்கு அழைக்கும் இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா...

Read moreDetails

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவினை நிறுவ ஆலோசனை!

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட...

Read moreDetails
Page 1543 of 4496 1 1,542 1,543 1,544 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist