இலங்கை

எரிபொருள் கொள்வனவு: சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை!

சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று அமைச்சரவையில்  சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 20ஆம் திகதி முதல்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும்...

Read moreDetails

இந்தியாவின் UPI ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இலங்கையில் அறிமுகம்!

இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read moreDetails

ஜெனிவா நகர்வுகள் குறித்து விசேட அவதானம் : அமைச்சர் அலி சப்ரி!

ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55...

Read moreDetails

ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு : தேசபந்து தென்னக்கோன் உறுதி!

போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை...

Read moreDetails

பிரதேசவாதத்திற்குத் துணைபோக மாட்டோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதி!

சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய...

Read moreDetails

யாழில் இணையப் பாதுகாப்புச் சட்டம் குறித்து விசேட கலந்துரையாடல்!

நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடலுடனான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர்...

Read moreDetails

அரிசி ஆலை மாபியாவை நிறுத்த விசேட வேலைத்திட்டம் அவசியம் : சஜித் பிரேமதாச!

விவசாயிகளைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை அரசனாக்கும் சகாப்தம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொல்பித்திகம பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற...

Read moreDetails

அநுரவின் இந்திய விஜயம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்!

இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தியே இந்திய தேசம் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...

Read moreDetails
Page 1542 of 4496 1 1,541 1,542 1,543 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist