இலங்கை

சிங்கராஜ பாதுகாப்பு வனப் பகுதியில் வீதி அமைப்பு : மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சிங்கராஜா வன வலயத்திற்குள் வீதி மற்றும் குளங்களை அமைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சுற்றாடல் நீதி மையம் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகள் தொடர்பில் அறிவிப்பு!

கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டிற்கு இறக்குமதி மரக்கறி...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 625 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள்...

Read moreDetails

நெல் காய வைத்தவர் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பெதுருதுடுவை செல்லும் வீதியில் நேற்று நெல் உலர்த்திக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் (11) உயிரிழந்துள்ளதாக பெதுருதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து...

Read moreDetails

சிறப்பு விருந்தினரான ஆளுநருக்கு தமிழக அரசு நன்றி தெரிவிப்பு

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினுடைய ஏற்பாட்டில் தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழப்பு!

"யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம்  வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்" என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் வேலைத்திட்டம் அறிமுகம்!

பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேலியகொட மீன் வர்த்தக...

Read moreDetails

மீகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சிறுமி படுகாயம்!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்றே...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் காற்றின் தரம் குறித்து விசேட எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சரிந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைய மதிப்பீட்டின்படி, நுவரெலியாவைத் தவிர, ஏனைய...

Read moreDetails

இடமாற்றத்தால் உயிரை மாய்த்த பிரதேச செயலக உத்தியோகத்தர்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூளாய்,...

Read moreDetails
Page 1541 of 4496 1 1,540 1,541 1,542 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist