இலங்கை

அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுரகுமார விஜயம்!

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அமுல் பால்...

Read moreDetails

தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் இலங்கையில் : ஆய்வில் தகவல்!

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக பகுப்பாய்வு அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக வெரிட்டே ரிசேஜ் (Verité...

Read moreDetails

யாழில் 106 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

குறுகிய கால கடன் வழங்கல் : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும்...

Read moreDetails

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது : பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை...

Read moreDetails

யாழ்.பல்கலைக் கழகத்தின் விசேட அறிவிப்பு!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி  வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

விபத்தில் சிக்கியவர்களில் 76 பேர் உயிரிழப்பு: யாழ் போதனா தெரிவிப்பு!

கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த....

Read moreDetails

ரோபோ மூலம் இறப்பர் பால் வெட்டும் திட்டம்

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கையில் உள்ள...

Read moreDetails

மணல் அகழ்வை நிறுத்த கோரி யாழில் பாரிய போராட்டம்!

`யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி` பொது மக்கள் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலை...

Read moreDetails

பேருந்தில் பெண்களிடம் அத்துமீறிய இருவர் கைது: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில், பேருந்தில் பெண்களிடம் அத்துமீறிய இரு இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 22 மற்றும் 24 வயதானவர்கள் எனவும், அராலி பகுதியைச் சேர்ந்தவர்கள்...

Read moreDetails
Page 1550 of 4497 1 1,549 1,550 1,551 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist