இலங்கை

நாடளாவிய ரீதியில் 705 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது போதைப்பொருள்...

Read moreDetails

கொழும்பின் 15 மணிநேர நீர்வெட்டு!

அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணி காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails

உச்சத்தை தொட்ட முருங்கைக்காய் விலை

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2000 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய , நேற்றைய தினம்...

Read moreDetails

மீண்டும் மின்வெட்டு?

”நாட்டில்  மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

Read moreDetails

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

புத்தளம் - ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே...

Read moreDetails

மேற்கு அவுஸ்திரேலிய முதலமைச்சர் சந்தித்தார் ஜனாதிபதி

மேற்கு அவுஸ்திரேலியாவின் முதலமைச்சர் றொஜர் குக் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்; இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்து...

Read moreDetails

சடலங்களாக மீட்க்கப்பட்ட தம்பதிகளின் சடலங்கள்

மிரிஹான ஜூபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார்; வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் அறையில்...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சீரான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பம் : நிமல் சிறிபால டி சில்வா!

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளில் இருந்து தெரிய வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

Read moreDetails

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா,...

Read moreDetails
Page 1551 of 4497 1 1,550 1,551 1,552 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist