பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தனிப்பட்ட குரோதங்களால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்விதமான நலன்களும் கிடைக்கப் போவதில்லை” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில்...
Read moreDetailsஇந்தியப் பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்திற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் ஏழாவது...
Read moreDetailsபலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் ஆரம்பமான இப்பேரணியானது...
Read moreDetailsஇந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 7 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் பகுதி அடுத்த வாரம் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்படும் என...
Read moreDetailsவவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு...
Read moreDetailsஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பினர். ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த 66 இலங்கையர்கள்...
Read moreDetailsநடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில்...
Read moreDetailsவட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens) உறுதியளித்துள்ளார். வட மாகாண...
Read moreDetailsதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டைக்கும் மத்தளவிற்கும் இடையிலான 187வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (09) வேன் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நான்கு...
Read moreDetailsபுதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டமொன்றுக்கு வட மாகாணத்தில் இருந்து 2 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், யுனிசெப்பின் நிதி அனுசரணையுடன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.