இலங்கை

கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து சாம்பலாகியுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற இந்த அனர்த்ததில் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம்...

Read moreDetails

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

யாழில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!

யாழ், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில்...

Read moreDetails

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

சுற்றாடல்துறை அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுற்றாடல் அமைச்சராகச் செயற்பட்ட கெஹலிய...

Read moreDetails

உயர்மட்ட பேச்சுக்கு தேசிய மக்கள் சக்தியை மட்டும் அழைத்து ஏன்? தமக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் தரப்பு கோரிக்கை

இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது....

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 728 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள்...

Read moreDetails

தேர்தல் வாக்காளர் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது. பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான...

Read moreDetails

யாழில் 7 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம்!

யாழ், கொக்குவில் பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 20,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த 7 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக...

Read moreDetails

4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களும், கிருமிநாசினிகளும்  நேற்று வவுனியா, பம்பைமடுப்பகுதியில் நீதிபதி முன்னிலையில்...

Read moreDetails

பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட 42 பேர் கைது

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 42 பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 1554 of 4497 1 1,553 1,554 1,555 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist