இந்திய ரூபாவின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சி!
2025-12-31
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள்...
Read moreDetailsயாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார்...
Read moreDetailsயாழில் 2000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரெருவரை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது...
Read moreDetailsஇளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் விசேட நடவடிக்கையில் 878 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetailsஇன்று (01) முதல் புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணமும் 80 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம், 150 ரூபாயாக...
Read moreDetailsபுகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு...
Read moreDetailsயாழ்ப்பாணம், குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ‘வடதாரகை படகினை‘ திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு...
Read moreDetailsகொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உள்ள உணவகம் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சூப்பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsகிளிநொச்சி பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த 20...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.