இலங்கை

யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள...

Read moreDetails

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் – நீதி அமைச்சர்

காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தில் சுமார் 14,000...

Read moreDetails

யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த...

Read moreDetails

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு; இருவர் உயிரிழப்பு

யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails

10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம்: மனோ கணேசன் வேண்டுகோள்

"ஜனாதிபதி ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம் அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்" என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அவிசாவளை...

Read moreDetails

குறைவடைந்து செல்லும் இலங்கையின் ஏற்றுமதி வீதம்!

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெறுமதியின் அடிப்படையில் 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

Read moreDetails

மீண்டும் மு.ப 5.45 மணிக்கு கடுகதி ரயில் சேவை வேண்டும்!

வவுனியாவில் மீண்டும் மு.ப 5.45  மணிக்கு கடுகதி ரயில் சேவையை முன்னெடுக்க வேண்டும் என புகையிரத திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில்...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் உயிரிழப்பு : அடையாள அணிவகுப்புத் திகதியில் மாற்றம்!

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

இன்று இரவு மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் : ரொஷான் ரணசிங்க!

சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125...

Read moreDetails
Page 1758 of 4568 1 1,757 1,758 1,759 4,568
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist