பிறந்து, 26 நாட்களேயான, குழந்தையொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம், மிருசுவிலைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது....
Read moreDetailsவட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், இச்சம்பவத்துடன்...
Read moreDetailsதென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த மின்ஜம் சூறாவளியானது, இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள...
Read moreDetailsவடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மகளிர்,...
Read moreDetailsவடக்கில் மாவீரர் தினதிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் சீறுடைக்கு ஒத்த சீறுடைகளை சிறுவர்களுக்கு அணிந்தமையானது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார...
Read moreDetailsயாழில் நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,...
Read moreDetailsமட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
Read moreDetailsசிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே பாலியல் கல்வி...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நவீன முன்னெடுப்புகள்...
Read moreDetails2022 ஆம் ஆண்டில் தொழில் பிரச்சினைகள் வேலைநிறுத்தமாக அதிகரித்ததன் காரணமாக பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து (17,095) மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் துறையின் செயல்திறன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.