இலங்கை

வீட்டுத் திட்டத்தை ஏற்கும் காலம் இறுதிக் கட்டத்தில் : விண்ணப்பிக்க கோரிக்கை

வடக்கு மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் எண்ணைக்கையில் வீழ்ச்சி

நாட்டில் குழந்தைப்பேறுகள் குறைவடைந்துள்ளமையினால் 5 வயதை கடந்த குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தற்போது சுமார் 292,000...

Read moreDetails

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை...

Read moreDetails

சிங்களம் மட்டும் என்ற கொள்கையுடன் பயணிக்க முடியாது : சஜித் பிரேமதாச!

இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு -...

Read moreDetails

ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம்  அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read moreDetails

பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை...

Read moreDetails

பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்களை வழங்குவோம் – கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார். நாடளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தில்...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வைப்பிலிடப்படும் : அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனது இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு...

Read moreDetails

யாழில். தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

பிறந்து, 26 நாட்களேயான, குழந்தையொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம், மிருசுவிலைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது....

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: வெளியான அதிரடித் தகவல்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், இச்சம்பவத்துடன்...

Read moreDetails
Page 1756 of 4568 1 1,755 1,756 1,757 4,568
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist