இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று(3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 11.25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு...

Read more

வரிசையில் காத்திருக்கும் சங்கக்கார!

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார சங்ககார, வாகன அனுமதி பத்திரம் புதிப்பிப்பதற்காக சென்று வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள...

Read more

சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை!

சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் ...

Read more

லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியாலையில் உணவுத் தட்டுப்பாடு!

பொரளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறித்த வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவிய நிலையிலேயே தற்போது இந்த நிலைமையும்...

Read more

மருந்துகளை இறக்குமதி செய்ய கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை)...

Read more

வவுனியாவில் மாயமான இளைஞன் வீடு திரும்பினார்!

வவுனியா குருமன்காட்டில் வசித்து வந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞன் கடந்த சில தினங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்....

Read more

மே 9 சம்பவம் – மஹிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

மே 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும்...

Read more

அமரகீர்த்தி கொலை தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது!

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேர்...

Read more

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்!

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக  நேற்று...

Read more

வவுனியாவில் விற்பனைக்கு வழங்கப்பட்ட எரிவாயுவை பதுக்க முயற்சி!

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள எரிவாயுக்கள் விநியோகஸ்தருக்கு வழங்குவதற்கென்று விநியோகிக்கப்பட்ட 20 எரிவாயுக்களையும் விநியோகஸ்தரினால் பதுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை மாவட்ட செயலக அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து காத்திருந்த மக்களுக்கு...

Read more
Page 1860 of 3157 1 1,859 1,860 1,861 3,157
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist