இலங்கை

தமிழக மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி...

Read moreDetails

முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதாக அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails

ஜனாதிபதியால் வேண்டுமென்றே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது – சுமந்திரன்!

வேண்டுமென்றே அரசியலமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீறுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் இன்று பொலிஸ்மா அதிபர் இல்லை என்பதை...

Read moreDetails

வரி விவகாரம்: கசினோ உரிமையாளர்களுக்கு சலுகை?

"கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை" என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

முடங்கப்போகும் நுவரெலியா….

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதான அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails

கடலில் கால் நனைப்போருக்கு எச்சரிக்கை

காலநிலை மாற்றம் காரணமாக கடற்பகுதிகளில் 'கொன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்' எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் இனங்களின் நடமாட்டம் இந்த நாட்களில் சிறிதளவு அதிகரித்துள்ளதாக சித்த மருத்துவத் துறையின்...

Read moreDetails

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகளுக்குப் பூட்டு!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். ”மட்டக்களப்பு போதனா...

Read moreDetails

பதுளைக்கு புதிய பெயர் சூட்ட தீர்மானம்

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள்...

Read moreDetails

நீதித்துறை மீது விளையாட்டுத்துறை அமைச்சர் கடுமையான விமர்சனம் !

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்காலக் குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான விமர்சனத்தை...

Read moreDetails

இலங்கை கிரிக்கட் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டம் !

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட்...

Read moreDetails
Page 1859 of 4591 1 1,858 1,859 1,860 4,591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist