இலங்கை

டயனா கமகே தாக்கப்பட்ட விவகாரம்: இன்று இறுதித் தீர்மானம்!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09)...

Read moreDetails

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 01 மணிக்கு பின்னர் கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல்,...

Read moreDetails

ஷாஃப்டரின் காப்பீட்டுத் தொகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

மர்மமான முறையில் மரணமடைந்த தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ராஜசூரிய...

Read moreDetails

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள தபால் சேவை: வர்த்தமானி வெளியிட தீர்மானம்

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி...

Read moreDetails

முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதாக அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails

ஜனாதிபதியால் வேண்டுமென்றே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது – சுமந்திரன்!

வேண்டுமென்றே அரசியலமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீறுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் இன்று பொலிஸ்மா அதிபர் இல்லை என்பதை...

Read moreDetails

வரி விவகாரம்: கசினோ உரிமையாளர்களுக்கு சலுகை?

"கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை" என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

முடங்கப்போகும் நுவரெலியா….

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதான அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails
Page 1858 of 4591 1 1,857 1,858 1,859 4,591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist