இலங்கை

ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கலீலுர் ரஹ்மான்

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக கலீலுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

அரசாங்கத்திற்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) என்ற...

Read more

மருந்து தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு – கெஹெலிய

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்து...

Read more

பாத்திமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனை இன்று

பண்டாரகம, அட்டலுகமவில் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தவிர மேலும் ஐந்து பொலிஸ் குழுக்கள்...

Read more

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து WHO கவனம்

இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்...

Read more

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்து 72 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்...

Read more

சிறுப்பிட்டியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் நேற்றைய...

Read more

அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

UPDATE : உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. UPDATE : தற்போதைய பொருளாதார நெருக்கடி...

Read more

21வது திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – மைத்திரி

தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை...

Read more
Page 1858 of 3137 1 1,857 1,858 1,859 3,137
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist