இலங்கை

வடக்கில் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய சீனா

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை...

Read moreDetails

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைவாக தமது சம்பளத்தில் இருந்து வரி அறவிடப்படுவதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 3 தரப்பினர்...

Read moreDetails

ஐந்து நிறுவன தலைவர்களுக்கு கோபா குழு அழைப்பு

ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு ஐந்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு கோபா குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை தர...

Read moreDetails

அஸ்வெசும குறித்து நலன்புரி நன்மைகள் சபை விடுத்த செய்தி

அஸ்வெசும இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதல் கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள்...

Read moreDetails

புதிய பத்து தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் இன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ்,...

Read moreDetails

பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதிக்கு 04 கோரிக்கைகள் முன்வைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உடன் அமுல்படுத்துமாறு நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குதல், உரமானியத்தை தொடர்ந்தும் வழங்குதல்,...

Read moreDetails

வடக்கு மக்களுக்கு சீன நிதியுதவின் கீழ் வீடுகளை வழங்குவதற்கு திட்டம்

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்...

Read moreDetails

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் தாமதமாகலாம் ன நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில்...

Read moreDetails

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். காஸாவிலிருந்து குறித்த 11 இலங்கையர்கள் அண்மையில் எகிப்தை சென்றடைந்தனர். இந்தநிலையில், அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து...

Read moreDetails
Page 1868 of 4590 1 1,867 1,868 1,869 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist