இலங்கை

 பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிச் சிறுவன்!

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து...

Read moreDetails

1,638 வாகன விபத்துகள் : 1,733 பேர் பலி

வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

பிரபல நடிகர் ஜாக்சன் காலமானார்!

இலங்கை சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான ஜாக்சன் ஆண்டனி தனது 65 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார். கடந்த ஆண்டு விபத்தில் சிக்கிய ஜாக்சன்  14 மாதங்களுக்கும்...

Read moreDetails

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளில் இறுதி முடிவு இன்று!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன....

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று !

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகி எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

Read moreDetails

ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் காயம்

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவருக்கு நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

வானிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதேவேளை...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து...

Read moreDetails

தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம்-ஜனாதிபதி!

தனது புகைப்படங்கள் அல்லது உருவப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது...

Read moreDetails

சீற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு-அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 23 பேர் காயமடைந்த நிலையில் 13,352 குடும்பங்களைச்...

Read moreDetails
Page 1930 of 4574 1 1,929 1,930 1,931 4,574
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist