இலங்கை

பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது !

பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்...

Read moreDetails

சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த வயோதிபர் கைது!

மட்டக்களப்பில் 9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த  83 வயதான நபரை நேற்று முன்தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய...

Read moreDetails

ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்!

அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள...

Read moreDetails

கிளிநொச்சியில் வீ ட்டிற்கு பற்றவைக்கப்பட்ட தீ

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம...

Read moreDetails

நுவரெலியாவில் விபத்து : 50 அடி பள்ளத்தில் விழுந்த லொறி

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா பதுளை பிரதான வீதி ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்த நிலையில்...

Read moreDetails

மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண்

கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார். கனடாவில் இயங்கிவரும் “மிஸ்...

Read moreDetails

சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவி அடிப்படையில் சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை கடந்த 2 ஆம் திகதி முதல் நாடெங்கும் விநோயோகித்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 15 கடற்றொழில்...

Read moreDetails

பண்ணையாளர்கள் சார்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம்!

மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக பண்ணையாளர்கள் சார்பாக குறித்த போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா....

Read moreDetails

மீண்டும் வழமைக்குத் திரும்பியது `டுப்ளிகேஷன் வீதி`

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை பேருந்தொன்றின் மீது திடீரென மரமொன்று முறிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்திருந்தனர். இவ்விபத்தினையடுத்து டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த...

Read moreDetails

தாய் மற்றும் மகனின் தங்க சங்கிலிகள் வீட்டின் முன் பறிபோன பரிதாபம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின்...

Read moreDetails
Page 1933 of 4574 1 1,932 1,933 1,934 4,574
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist