இலங்கை

இணையப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு ஆசிய இணைய கூட்டணி கவலை!

இலங்கை அரசாங்கம் இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு பிரபல இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான ஆசிய இணைய கூட்டணி கரிசனை...

Read moreDetails

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

”தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துகின்றேன்” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட...

Read moreDetails

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா : பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம்...

Read moreDetails

வெள்ளி விழாக் கொண்டாடும் மடு வலயக்கல்வி அலுவலகம்

மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நேற்று (1) மாலை ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்...

Read moreDetails

ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் : ஜனக ரத்நாயக்க!

மின் கட்டண அதிகரிப்பு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

இளம் சமூகத்தினரை எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!

காலநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது இளம் சமூகத்தினரே” என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்றைய திளம் ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்ற இளைஞர்கள், ...

Read moreDetails

சிறுவர் தினத்தில் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான நேற்றுக்  கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது  யாழ்...

Read moreDetails

மில்லியன் கணக்கில் நிதி : மைத்திரி – கோட்டா குறித்த உண்மைகளை வெளிப்படுத்திய அசாத் மௌலானா

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு...

Read moreDetails

நிலவும் மோசமான வானிலை காரணமாக 15,000 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

யாழில் விபத்து : இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !

சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில்...

Read moreDetails
Page 1945 of 4571 1 1,944 1,945 1,946 4,571
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist