இலங்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

கொழும்பு – அவிசாவளை வீதியில் விபத்து-22 பேர் காயம்!

கொழும்பு–அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரப்பற்றில்...

Read moreDetails

கருத்து சுதந்திரமே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் – ஜூலி சங்!

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்-சுசில் பிரேமஜயந்த!

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வேலைத்திட்டம் ஆனது நாட்டின் அனைத்து...

Read moreDetails

இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்!

மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன்...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய சபை...

Read moreDetails

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது. விஸ் அபிலிட்டி என்ற அமைப்பின் ஊடாக விசேட தேவைக்குட்பட்டோருக்கு...

Read moreDetails

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் இன்று...

Read moreDetails

வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து...

Read moreDetails

பழப்பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!

கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும் கேள்வியுள்ள நிலையில், அவற்றை...

Read moreDetails
Page 2162 of 4497 1 2,161 2,162 2,163 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist