இலங்கை

முக்கிய பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி !!

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவரது...

Read moreDetails

ராஜாங்கனே சத்தாரத்தன தேரருக்கு விளக்கமறியல் உத்தரவு

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்தன தேரரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குள் நுழையத் தடை!

ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உள்ளிட்டோருக்கே...

Read moreDetails

கஜேந்திரகுமாரின் அரசியல் செயற்பாடுகளை ஏற்கப் போவதில்லை : எதிர்க்கட்சித் தலைவர்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அரசியலில் நுழையும் அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர்

புதிய விதிமுறைகளின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி...

Read moreDetails

இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

இந்து சமுத்திர இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட...

Read moreDetails

கஜேந்திரகுமார் கைது விவகாரம் : மருந்தங்கேணி பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது....

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து வந்த தாய் மற்றும் குழந்தைக்கு குரங்கு அம்மை !!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த தாய் மற்றும் குழந்தைக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள்...

Read moreDetails
Page 2165 of 4496 1 2,164 2,165 2,166 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist