இலங்கை

இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் !!

சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் கரை...

Read moreDetails

இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது அமெரிக்கா !!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய திறைசேரி திணைக்களத்தின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது, இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால...

Read moreDetails

அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த கூடாது – சஜித் பிரேமதாச

சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பியவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். இந்த...

Read moreDetails

யாழ் –நெடுந்தீவு கொலை ? பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! (video)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர்...

Read moreDetails

விமானம் தரையிறங்கும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு 50 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள்  கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர்...

Read moreDetails

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார...

Read moreDetails

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது....

Read moreDetails

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சி ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் : பொதுஜன பெரமுன!

எதிர்க்கட்சியினரும் நாமும் ஒன்றிணைந்து பயணியாற்ற வேண்டும் என்ற செய்தியை மக்கள் வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

கனரக வாகனமொன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை  அலுத்ஒயா,...

Read moreDetails
Page 2166 of 4496 1 2,165 2,166 2,167 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist