இலங்கை

சீனாவுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை ? சபையில் கபீர் ஹாசிம் கேள்வி

இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை ஜூலை 25 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு...

Read moreDetails

தலதா மாளிகை தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலபொல மாளிகையை ஒப்படைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி...

Read moreDetails

நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் விசேட கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும்,...

Read moreDetails

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் : ஜூலி சங் உறுதி!

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்,...

Read moreDetails

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக சமரச நடவடிக்கை!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சமரசத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால்...

Read moreDetails

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ...

Read moreDetails

புத்தூரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம், புத்தூர் வாதரவத்தையில் இன்று இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம்...

Read moreDetails

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மர நடுகை திட்டங்கள் முன்னெடுப்பு!

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பு...

Read moreDetails

60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைப்பு – அமைச்சரவை அங்கீகாரம்

60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மருந்துகளின் விலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என...

Read moreDetails
Page 2167 of 4495 1 2,166 2,167 2,168 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist