இலங்கை

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம்!

வெலிகம - பெலென பகுதியிலுள்ள புகையிரத கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெலிகம பொலிஸார்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம்!!

நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான திட்ட வரைவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏப்ரல்...

Read moreDetails

பொதுமக்களின் காணிக்குள் பௌத்த விகாரை : தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம்

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ், வலிவடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிக்குள்...

Read moreDetails

அடுத்த பேச்சின் போது IMF கடனுதவி கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம்

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கு முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

Read moreDetails

நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசு ஆதரவு !!

இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

விவசாயிகளுக்கு போதுமான அளவு எம்ஓபி மற்றும் யூரியா உரம் வழங்க தீர்மானம் !!

மியூரேட் ஒஃப் பொட்டாஷ் உரம் மற்றும் யூரியா உரங்களை போதிய அளவில் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின்...

Read moreDetails

சுவிஸ் தூதரக ஊழியர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அனுமதி

2019ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

கௌதாரிமுனையில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு !!

பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட அபிவிருத்திக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அதற்கான அனுமதிக்காக கோரப்பட்ட போதும் முழுமையான...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல – மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார்

பயங்கரவாதத் தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர...

Read moreDetails

ஜூலையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் – அமைச்சர்

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம்,...

Read moreDetails
Page 2214 of 4492 1 2,213 2,214 2,215 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist