இலங்கை

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

Read moreDetails

மொட்டு கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது – சாகர காரியவசம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

வெடுக்குநாறிக்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என...

Read moreDetails

தப்புல டி லிவேராவை கைது செய்யவோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்யவோ தடை – TID க்கு உத்தரவு

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யவோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக்காக ஆஜராகவில்லை எனில் சட்ட...

Read moreDetails

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இந்த...

Read moreDetails

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது....

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்றில் தப்புல டி லிவேரா மனுத் தாக்கல்

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பிலேயே அவர்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் குறித்த...

Read moreDetails

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய பொது...

Read moreDetails
Page 2234 of 4497 1 2,233 2,234 2,235 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist