இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்...

Read moreDetails

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் !

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல்...

Read moreDetails

நெடுந்தீவு கொலை – கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள்...

Read moreDetails

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயார் இல்லை – சரத் பொன்சேகா

திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து...

Read moreDetails

தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது – சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Read moreDetails

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

இலங்கையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம்...

Read moreDetails

அதிக வெப்பநிலை நிலவக்கூடும்!

வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று(திங்கட்கிழமை) அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது : ஜனாதிபதி!

வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால்...

Read moreDetails
Page 2235 of 4497 1 2,234 2,235 2,236 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist