இலங்கை

கட்டுப்பாட்டு விலையின் கீழ் முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானம்!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையின் கீழ் முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதன் விலை...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது – மொட்டு கட்சி!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் எதுவும் இல்லை – மகிந்த அமரவீர!

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதியோ அமைச்சரவையோ இதுவரையில் எந்த தீர்மானத்தையும்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள்!

இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

காலி முகத்திடலில் இனிமேல் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம்

கொழும்பு - காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும்...

Read moreDetails

புத்தாண்டில் காயமடைந்த 185 வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் காயமடைந்த 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி...

Read moreDetails

இந்து அமைப்புகள் சார்பில் சுமந்திரனும் நீதிமன்றில் ஆஜர்!

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்ப்பாண பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வழக்கு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை)...

Read moreDetails

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது!

யாழ்ப்பாணம் பண்ணையில் – தீவக வீதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து இன்று(செவ்வாய்கிழமை) இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகத்...

Read moreDetails
Page 2249 of 4500 1 2,248 2,249 2,250 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist