இலங்கை

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது!

யாழ்ப்பாணம் பண்ணையில் – தீவக வீதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து இன்று(செவ்வாய்கிழமை) இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகத்...

Read moreDetails

தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை!

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமூலமாக்குவதற்கு அரசுக்கு மக்களாணை வேண்டும் – சுமந்திரன்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமூலமாக்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்களாணை இல்லாத...

Read moreDetails

சீனாவின் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் – சுரேஷ்

இலங்கையில் சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க...

Read moreDetails

எரிபொருள் கோட்டாவின் அளவு அதிகரிப்பு !

பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை மேலும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு - 8 லீட்டரும், மோட்டார் சைக்கிள்களுக்கு...

Read moreDetails

மின்சாரம், பெட்ரோலியம், தபால், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் !

பின்வரும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் பெட்ரோலியம் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது...

Read moreDetails

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துமாறு கோரிக்கை!

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை...

Read moreDetails

மே தின கூட்டங்களை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானம்!

மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த கையோடு இதற்கான ஏற்பாடுகளை...

Read moreDetails
Page 2250 of 4500 1 2,249 2,250 2,251 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist