இலங்கை

மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பு!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழியப்பட்ட காலவரையறைக்கு...

Read moreDetails

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன்!

பண்னை நாக பூசணிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபாய் மாயம் – சந்தேக நபர்களைக் கைதுசெய்யுமாறு பணிப்புரை!

மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை...

Read moreDetails

இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வாறு செல்கின்றனர்? – முக்கிய தகவல் வெளியானது!

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து...

Read moreDetails

அழகி, அழகன் தெரிவு, மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "வசத் சிரிய 2023"  தமிழ்  சிங்கள     புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய...

Read moreDetails

குரங்குகள் விவகாரம் குறித்து அரச மட்ட பேச்சு இல்லை – பந்துல

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என மைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க...

Read moreDetails

13 தொடர்பில் விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடல் – ஆளுநரும் பங்கேற்பு

13வது திருத்தத்திலுள்ள அதிகாரங்கள் தொடர்பில், மத்திய அரசாங்கத்திற்கும், மாகாணத்துக்கும் உள்ள நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை)...

Read moreDetails

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு !

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக...

Read moreDetails

யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்.பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது....

Read moreDetails

கட்டுப்பாட்டு விலையின் கீழ் முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானம்!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையின் கீழ் முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதன் விலை...

Read moreDetails
Page 2248 of 4500 1 2,247 2,248 2,249 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist