இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சதி பின்னணி குறித்த சர்ச்சை கருத்து : முன்னாள் சட்டமா அதிபர் TIDயில் ஆஜராகவில்லையாம் !!

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமா அதிபர்...

Read moreDetails

60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க...

Read moreDetails

மீண்டும் தேசிய அரசாங்கம் என்ற செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்

ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை கூட்டாக முன்வைப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும்...

Read moreDetails

யாழில் வாகன திருத்தகம் மீது குண்டு வீச்சு

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு தாக்கல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது...

Read moreDetails

கப்பலில் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் விடுதலை !

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ? புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றது பாதுகாப்பு அமைச்சு

மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு...

Read moreDetails

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

இன்று (19) மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், மத்திய,...

Read moreDetails

பிரதமர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக எந்த பேச்சும் நடத்தவில்லை – சஜித்

பிரதமர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக தாம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும்...

Read moreDetails

இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்குகளை அடைவதற்கும்...

Read moreDetails

முன்னாள் சட்டமா அதிபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினை நாளை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய...

Read moreDetails
Page 2247 of 4500 1 2,246 2,247 2,248 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist