இலங்கை

20ம் திகதி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு!

நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

Read moreDetails

பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்ப விசேட பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் !!

புத்தாண்டை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்கு இன்று முதல் சில விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

Read moreDetails

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். முறையான பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் !!

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் ஐ.எம்.எப். பிரதி...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கு பாரிஸ் கிளப் தயார் !!

இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை பரிஸ் கிளப் அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்கால கடன் நிவாரண...

Read moreDetails

இன்று பல பகுதிகளில் அதிகரித்த வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று வெப்பநிலை கணிசமான அளவு...

Read moreDetails

சிலப்பகுதிகளில் இடியோடு மழை பெய்யும் !!

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...

Read moreDetails

புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சு – மனோ

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த...

Read moreDetails

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதி

இந்திய ரூபாவை ஏற்றுக் கொள்ளக்கூடிய அந்நிய நாணயமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான பல்வேறுமட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருந்த...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர்  நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2257 of 4503 1 2,256 2,257 2,258 4,503
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist