இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று(புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும் வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டம்!

அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக வேலை செய்யும் மக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை...

Read moreDetails

தமிழ் FM வானொலிக்கு வயது இரண்டு!

தமிழ் FM வானொலி தனது 2வது ஆண்டு நிறைவை இன்று(புதன்கிழமை) கொண்டாடுகின்றது. குறுகிய காலத்தில் இரசிகர்களின் மனதை வென்று இலங்கையின் முன்னணி வானொலியாக திகழும் தமிழ் எப்...

Read moreDetails

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

வரிவிதிப்பு,பொருட்களின் விலையேற்றம் உட்பட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு!

தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை...

Read moreDetails

நாகர்கோவில் மேற்குப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும்...

Read moreDetails

பலாலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பில் றகாமா நிறுவனம் கள விஜயம்!

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற் கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களில்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தரவாதம் வழங்கிய மேலும் நான்கு நாடுகள் !!!

சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள்...

Read moreDetails

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை !!

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு...

Read moreDetails

நாமல் ராஜபக்ஷ ஓர் அரசியல் அறிவில்லா ‘புரொய்லர் கோழி’ – விமல் வீரவன்ஸ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ...

Read moreDetails
Page 2304 of 4492 1 2,303 2,304 2,305 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist