இலங்கை

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம்!

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு நோயல் ஸ்டீபனை பதவிகளில்...

Read moreDetails

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு!

இலங்கையில் தொழிற்சங்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பு...

Read moreDetails

10 அலுவலக ரயில் சேவைகள் மட்டுமே சேவையில்!

10 அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும், அதன் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்!

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய(புதன்கிழமை) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரச...

Read moreDetails

வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு...

Read moreDetails

மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை – ஜனாதிபதி

இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா...

Read moreDetails

கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்?

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள்...

Read moreDetails

நாளை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன !!

மேல்மாகாண பாடசாலைகளில் புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பினை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 9, 10 மற்றும்...

Read moreDetails

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் பகிஸ்கரிப்பு!

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பு. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ...

Read moreDetails

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்-ஆசிரியர்சங்கம் அழைப்பு!

நாளையதினம் இடம்பெறவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை...

Read moreDetails
Page 2305 of 4492 1 2,304 2,305 2,306 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist