இலங்கை

ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று(வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும்...

Read moreDetails

தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு களுவாஞ்சிக்குடியில்!

இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டு மங்கள...

Read moreDetails

மனைவியுடன் சண்டை – மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை!

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தையின் தகவல் கம்பளை - நெத்தபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின்...

Read moreDetails

நிதியினை விடுக்குமாறும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி கடிதம் அனுப்பி வைப்பு!

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்....

Read moreDetails

200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!

கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி   சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில்  கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல்...

Read moreDetails

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை...

Read moreDetails

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பதிவாகும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளர்களின்...

Read moreDetails

சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது குறித்து இன்று தீர்மானம்?

சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை...

Read moreDetails

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை – ஜனாதிபதி!

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக்...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் – டலஸ் அழகப்பெரும

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு...

Read moreDetails
Page 2321 of 4494 1 2,320 2,321 2,322 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist