இலங்கை

வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க? : முடிவு பசிலின் கைகளில்!

பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என அக்கட்சி வட்டாரங்கள்...

Read more

மீண்டும் கூட்டமைப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்...

Read more

ஐ.நாவின் ஆலோசனைகள் எதிர்மறையானவை : நீதியமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச...

Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க...

Read more

மீண்டும் மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற...

Read more

தேசிய மக்கள் சக்தியினர் நாடு திரும்பினர்!

இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த விஜயமானது  ஐந்து நாட்கள் கொண்டதுடன் இதில் ...

Read more

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் - முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர்...

Read more

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை...

Read more

அடையாளம் தெரியாதோரால் வனப்பகுதிக்கு தீ வைப்பு : பல ஏக்கர் காணி தீக்கிரை

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் பல ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன. தீப்பரவலினால், அரிய வகை...

Read more

ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்தால் கடும் நடவடிக்கை

ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்களை வாங்க பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு...

Read more
Page 261 of 3212 1 260 261 262 3,212
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist