இலங்கை

கைதான 12 கடற்தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Read more

நெடுஞ்சாலை விபத்து : 6 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த...

Read more

நாரம்மலயில் விபத்து : மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்கூட்டம் இன்று : செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின்...

Read more

பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் என்பத்தைந்து ரூபாவை நூற்ற பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில்...

Read more

கட்சி தலைவர்களின் கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

சபாநாயகர் இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன...

Read more

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி தொடர்பில் அறிவிப்பு! 

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர்  விளக்கமறியலில்...

Read more

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில்...

Read more

கண்டியில் பாரிய போராட்டம்

சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்த சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (26) கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தியது. வைத்திய நிபுணர்கள்...

Read more

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரனே ஒன்றிணைக்க வேண்டும் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு...

Read more
Page 262 of 3176 1 261 262 263 3,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist