இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்...
Read moreDetailsசுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் ஆறு...
Read moreDetailsபெரும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரன...
Read moreDetailsலிட்ரோ எரிவாயு டெண்டருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் ஜனாதிபதியை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக...
Read moreDetailsடிசம்பர் மாதத்திற்கான இலங்கையின் சுற்றுலா வலயங்களுக்கான விசேட மின் சார விநியோகம் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில்...
Read moreDetails" இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது. அது வெறும் பகல் கனவு மாத்திரமே, மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் - அதாவது 8...
Read moreDetailsதோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....
Read moreDetailsகொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணி முதல்...
Read moreDetails2026 ஆம் ஆண்டை நெருக்கடிக்கு முந்தைய வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் அரசாங்கம் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.