இலங்கை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  அசோக ரன்வல ஓட்டிச்...

Read moreDetails

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

டித்வா புயல் எச்சரிக்கை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை, ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவை...

Read moreDetails

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு மேலும் பலர் நன்கொடைகள் வழங்கிவைப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ ’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன்...

Read moreDetails

மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்!

இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது. மகாவலி...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள...

Read moreDetails

நிதி மோசடி வழக்கில் அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு திறந்த பிடியாணைகளை...

Read moreDetails

“கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டிசம்பர் மாத ஊட்டச்சத்து கொடுப்பனவு.”

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 5,000/- பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக்...

Read moreDetails

பேரிடரில் உயிர்நீத்த இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நாளைய தினம் (13.12.2025) சனிக்கிழமை மெழுதிவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை...

Read moreDetails

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும்...

Read moreDetails

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

சபுகஸ்கந்த பகுதியில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம் மோதிய விபத்தில் ஆறு மாதக் குழந்தை...

Read moreDetails
Page 27 of 4498 1 26 27 28 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist