இலங்கை

மன்னாரில் போக்குவரத்து பொலிஸாரினால் விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கண்கானிப்பு நடவடிக்கையானது...

Read more

மட்டு. மேயரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கு- ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில்,...

Read more

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏப்ரலில்!

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி...

Read more

மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை – சம்பிக்க

மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read more

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 44 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் ஐந்தாயிரத்து 972 பேருக்கு தடுப்பூசி...

Read more

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு வலியுறுத்து!

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாக...

Read more

சிங்கராஜா வனப்பகுதியில் காடுகள் அழிக்கப்படவில்லை – ஆளும் தரப்பு!

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிங்கராஜா வனப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். சிங்கராஜா வனப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும்...

Read more

பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து இலங்கையை காப்பாற்றியது ஐ.நா – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற ஈழத்தமிழர் முன்வைத்த பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து இலங்கையை காப்பாற்றியது ஐ.நா மனித உரிமைகள்...

Read more

யாழ். மாநகரின் மத்திய பகுதியில் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு  தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின்...

Read more

மன்னாரில் நெல்லிற்கு உரிய நிர்ணய விலை இல்லை-விவசாயிகள் தொடர்ந்தும் பாதீப்பு!

இலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இது வரை நிர்ணயிக்கப்படாமையினால் அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து உலர்ந்த நிலையில் நெல்லை கொள்வனவு செய்வதினால் தொடர்ச்சியாக...

Read more
Page 3147 of 3177 1 3,146 3,147 3,148 3,177

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist