இலங்கை

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக...

Read moreDetails

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி...

Read moreDetails

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் டொலர் உடனடி அவசர நிதி உதவி மற்றும் இரண்டு C-130 விமானங்களை அனுப்பியதற்காக ஜனாதிபதி அனுர...

Read moreDetails

மண்சரிவால் 15,000 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்!

சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இருந்து சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி...

Read moreDetails

தொடர்ந்தும் குறைக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்!

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட...

Read moreDetails

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க...

Read moreDetails

4 மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கை; வெளியேற்றல் உத்தரவு!

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய...

Read moreDetails

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது. இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், தமிழக அரசு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதில்,...

Read moreDetails
Page 33 of 4497 1 32 33 34 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist