இலங்கை

வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த...

Read moreDetails

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சீனி, பருப்பு, பால் மா என்பன அடங்கிய ஒரு தொகை அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து...

Read moreDetails

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

மட்டக்களப்பு நீதிமன்றில் செவ்வந்தி பாணியில் நுழைந்தாக கைது செய்யப்பட்ட செய்த போலி சட்டத்தரணிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி...

Read moreDetails

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதுடன் 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த...

Read moreDetails

ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!

யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி டிசம்பர் 3 முதல் 7 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது....

Read moreDetails

பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும்...

Read moreDetails

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன

பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார்...

Read moreDetails

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர்...

Read moreDetails
Page 34 of 4497 1 33 34 35 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist