பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட அண்மைய வெள்ளத்தைத் தொடர்ந்து பியகம பகுதியில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனுர ஜெயசேகர,...
Read moreDetailsபேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு...
Read moreDetailsஇந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு இருப்பு 2.09% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபரில் அதிகாரப்பூர்வ...
Read moreDetailsஅனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து...
Read moreDetailsயாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு இரண்டு இளைஞர்கள் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். கொக்குவில் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் ஜெனீசன், உதயராஜா...
Read moreDetailsமட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும்...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி கருவி (RFI) கோரிக்கைக்கு...
Read moreDetailsமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு...
Read moreDetailsஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று (07) பிற்பகல் கொழும்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.