இலங்கை

மனித பாவனைக்கு தகுதியற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 12,000 கிலோ கிராம் இறைச்சியை கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு சீல்...

Read moreDetails

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்....

Read moreDetails

அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இரவிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும்...

Read moreDetails

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை...

Read moreDetails

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும்...

Read moreDetails

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

அண்மையில் ஏற்பட்ட கடுமையான இயற்கை அனர்த்தத்தால் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்ட மாவிலாறு அணைக்கட்டின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனை...

Read moreDetails

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா புளியங்குளம் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது வெள்ள அனர்த்தத்திர் வவுனியா புளியங்குளம் குளக்கட்டு சேதமடைந்தமையினால் அந்தப்...

Read moreDetails

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது மலையக மார்க்கத்தின் கொட்டகலை வட்டகொட ரதல்ல அம்பேவல...

Read moreDetails
Page 36 of 4497 1 35 36 37 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist